Thursday, July 9, 2009

!!!கொடுமை!!!

"முதுமை" "தனிமை" இவ்விரெண்டு
மூன்றெழுத்துக்களும் தெரிகிறது
உன்னிரெண்டு கண்களில் தெளிவாக அம்மா!!

"பிள்ளை இருந்தும் மலடியடா",
என்று சொல்கிறாயோ அம்மா!!
உன் ஏக்கப்பார்வையால்???

முதுமையில் முக்கால் பெறுவார்கள் இயற்கை
உனக்கும் பொருந்துகிறதோ??
அம்மா!!

நிற்கிறாய் துடைப்பம் என்ற
மூன்றாவது காலோடு
தரையைத் துடைத்தவாறு...

2 comments:

  1. ungal ammavai pattriya varthaigalin thakathai unaramudikirathu......
    unnai paetrathuku thai makilvaal endru ennugiraen
    paratukkal thamiza

    ReplyDelete
  2. தப்பா புரிஞ்சுடீங்க ஜெமி..இது ஒரு சூப்பர் மார்க்கெட்ல நான் பார்த்த ஒரு வயதான பாட்டியை பார்த்து எழுதியது..பரவா இல்லை..படித்ததற்கு நன்றிகள்..!

    ReplyDelete